திருமணம் ஆனதை மறைத்து பேஸ்புக்கில் காதல்.. வீட்டை விட்டு வெளியேறிய பெண் நடுரோட்டில் தவிப்பு
பேஸ்புக் நட்பு காதலான பின்னர், காதலனை கைபிடிக்க வீட்டை வீட்டு வெறியேறிய பெண்ணுக்கு காதலன் திருமணம் ஆனவன் என்பது தெரிந்தது. இதனால் மனம் உடைந்த பெண் தாய் வீட்டிற்கும் போக முடியாமல் காதலனோடும் சேர்ந்து வாழ முடியாமல் அரசு காப்பகத்தில் தங்கும் நிலை உருவாகியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ஜிட்டப்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் 30 வயதான ரமேஷ். கூலி வேலை செய்து வரும் இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு … Continue reading திருமணம் ஆனதை மறைத்து பேஸ்புக்கில் காதல்.. வீட்டை விட்டு வெளியேறிய பெண் நடுரோட்டில் தவிப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed